அறந்தாங்கி நகராட்சி ஆணை யர் இராவினோத் தலைமையில் சுகாதார அலுவலர் முத்து கணேஷ் சுகாதார ஆய்வாளர் சேகர் துப்பு ரவு பணி மேற்பார்வையாளர் ஆகி யோர் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பயன்பாடு குறித்து வியாழன் அன்று கடைகளில் ஆய்வு செய்து 350 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பல்வேறு நிறுவ னங்களில் இருந்து பறிமுதல் செய்த னர்.